சூது கவ்வும் பட இயக்குனரான நலன் குமாரசாமி அடுத்ததாக நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் சூது கவ்வும் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.அதன் பின் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ எனும் படத்தினை இயக்கினார்.ஆனால் பெரிய அளவில் வெற்றியை பெறாத இந்த படத்தினை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக எந்தவொரு படத்தினையும் இயக்கவில்லை.சமீபத்தில் குட்டி ஸ்டோரி எனும் வெப் தொடரில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பகுதியை இயக்கியதும்,அது வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நலன் குமாரசாமி பேண்டஸி த்ரில்லர் கலந்த ஒரு படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…