இன்று நாம் நாகரீகம் என்கின்ற பேரில் உணவானாலும், பானங்களானாலும் வகை வகையாக வித்தியாசமான முறையில் உண்பதுண்டு. அந்த வகையில், இன்று பலரும் தேநீருக்கு அடிமையாகி உள்ளனர். தேநீர் அதிகமாக குடிப்பதால் நமது உடல் நலத்திற்கு பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. எனவே நாம் தேநீருக்கு பதிலாக, எந்த பானத்தை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பாப்போம்.
முதலில் துளசி, தூதுவளை மற்றும் இஞ்சி ஆகியவற்றை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதனுடன் துளசி, இஞ்சி, தூதுவளை மற்றும் தேயிலை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் கொதித்தவுடன் இறக்கி கருப்பட்டி துளை சேர்த்து நன்றாக கலக்கிய பின், தேநீரை வடிகட்டி அனைவருக்கும் பரிமாற வேண்டும். இந்த தேநீரை வாரத்திற்கு இருமுறை அருந்தி வந்தால் சளி, இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…