ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 14-ஆம் தேதி முதல் தற்போது வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் மற்றும் அந்நாட்டில் இருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் அவசர அவசரமாக பிற நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், ஆப்கானிஸ்தானில் வரும் 31-ஆம் தேதிக்குள் மீட்பு நடவடிக்கைகளை முடித்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட வேண்டும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்கள் மற்றும் தங்கள் நாட்டினர் அனைவரையும் அமெரிக்கா மீட்டு வருகிறது. இதனை அடுத்து கடந்த 14-ம் தேதி முதல் தற்போது வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…