20 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு…! உறைந்து போன நயகரா நீர்வீழ்ச்சி…! வைரலாகும் புகைப்படம்…!

கடுமையான பனிபொழிவால் அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்த பனியால் உறைந்து போயுள்ளது.
பல இடங்களில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இயற்கை சீற்றங்களும் பல இடங்களில் ஏற்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா நாட்டில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இந்த கடுமையான பனிபொழிவால் அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்த பனியால் உறைந்து போயுள்ளது. நீர்வீழ்ச்சி தொடக்கம் முதல் நீர் தேங்கும் இடம் வரை அனைத்தும் உறைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் அழகிய காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025