பாம்புகளை பார்த்தாலே பதற்றமடையும் மனிதர்கள் மத்தியில் பாம்பை உடலில் ஊறவிட்டு எகிப்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் மசாஜ் வழங்கப்படுகிறது.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி, அதற்கு காரணம் பாம்பின் நச்சு தன்மை தான் சில பாம்புகள் கொத்திவிட்டால் உடனடியாக நிமிடங்களில் இறந்துவிடுவார்கள், அவ்வளவு நச்சு தன்மை கொண்ட பாம்புகள் உள்ளது. ஆனால், ஒரு சில வகை பாம்புகள் கொத்துவதால் என்ன, அவைகளை சாப்பிடவே செய்கிறார்கள். அது கூட பரவாயில்லை எகிப்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வித விதமான பாம்புகளை முகத்திலும் உடலிலும் ஊறவைத்து மசாஜ் செய்கிறார்களாம்.
ஆம், கேட்கவே வியப்பாக இருக்கிறதா? மலைப்பாம்பு முதல் சாரைப்பாம்பு வரை உவழிகளும் டலில் ஊறவைத்து மசாஜ் செய்கிறார்கள். ஆனால், பயப்பட வேண்டாம் ஏனென்றால் விஷமற்ற பாம்புகளை மட்டுமே இந்த மசாஜுக்கு பயன்படுத்துகிறார்களாம். அதுவுமில்லாமல் இந்த மசாஜ் மிகவும் விலை மலிவு தான். இந்த மசாஜ் செய்துகொள்ளும் போது புத்துணர்ச்சி கிடைப்பது மட்டுமல்லாமல், உடல் வலிகளும் இல்லாமல் போய்விடுகிறதாம். இது குறித்த வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…
சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக்…
கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற…
சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40…
லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு…