பாலிவுட் நடிகர் சல்மான் கானை இன்று காலை அவரது பண்ணை வீட்டில் விஷமற்ற பாம்பு கடித்துள்ளது.
மும்பையில் உள்ள பண்ணை வீட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை விஷமில்லாத பாம்பு கடித்துள்ளது. இதன் பிறகு சல்மான் உடனடியாக காமோத்தேயில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சில மணிநேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சல்மான் கான் தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்றும் ஆனால், சல்மானோ அல்லது அவரது குழுவினரோ இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சல்மான் நாளை 56 வயதை எட்டுகிறார். இதனால் சல்மான் கான் தனது 56வது பிறந்தநாளை கொண்டாட பண்ணை வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…