ருமேனிய தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் என்ற போயிங் 737-800 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 169 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு 5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென கேபினில் புகை நிரப்பத் தொடங்கியது.
இதனால் பயணிகள் பீதியடையத் தொடங்கினர். திடீரென ஏற்பட்ட கரும்புகை காரணமாக பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் பயணிகளுக்கு ஆக்ஸிஜன் அடங்கிய முகமூடி கொடுக்கப்பட்டு ஆட்டோபெனி விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பான வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் ஆட்டோபெனி விமான நிலையத்தில் இருந்து வேறு விமானம் மூலம் பயணிகள் லண்டன் சென்றனர். காலை 6.40 மணிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானம் இந்த சம்பவம் காரணமாக உள்ளூர் நேரப்படி காலை 10.57 மணிக்கு மாற்று விமானத்துடன் சென்றது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…