play store-லிருந்து சமீபத்தில் பல மால்வேர் apps-களை தொடர்ந்து google நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த apps-கள் smartphone-களை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை திருடுவதாகவும் அதுமட்டுமின்றி திருடிய தகவல்களைப் பிற ஆப்ஸ்களுக்கும் பகிர்வதாக அதிர்ச்சி தரம் தகவல் தற்பொழுது உருவாகியுள்ளது.
மக்களின் தகவல்களை திருடும் apps-களை google நிறுவனம் அதன் play store app-லிருந்து சுமார் 1325 apps-களை நீக்கியுள்ளது. இதில் சில apps-கள் பயனர்களின் தகவல்களை நேரடியாகத் திருடியுள்ளது.
இந்நிலையில் ஒரு app-ஐ ஸ்மார்ட்போனில் download செய்தவுடன் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேலரி, contact போன்ற முக்கியமான விபரங்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். அனுமதி கொடுத்த பின்னர் பயனர்களின் தகவல்களை திருடியது மட்டுமின்றி அனுமதி கொடுக்காத பயனர்களின் தகவல்களையும் சேர்த்துத் திருடியுள்ளது என்று அதிர்ச்சி தரும் தகவலை தற்பொழுது வெளியாகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…