தூக்கமின்மை என்பது இப்போது எல்லாருடைய மத்தியிலும் அதிகமாக வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை தூக்கமின்மை தொல்லையால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.
*நாம் எப்போவும் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு லைட்டை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 – 10 மணிக் ஆகிறது பதத்துக்கு ஸ்மார்ட் போன், டிவி போன்ற நவின காலத்துக்கு மாறிவிட்டோம்
*ஸ்மார்ட் போன் மற்றும் இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுவதை பொழுதுபோக்காக வைத்திருக்க வேலையாக இருந்தால் கணினி முன்பே அமர்ந்திருந்து உறக்கத்தை வலுவாக கெடுக்கிறது. இதற்கு கண்டிப்பாக தூக்க மாத்திரைகள் முழுமையாக பயனளிக்காது.
*நல்ல தூக்கம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. உறக்கம் கெட்டு போனால் மனநலம் கெடும். மனநலம் பாதித்தால் உங்கள் வேலை மற்றும் உறவு என உங்கள் அன்றாட வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
*இதற்கான நல்ல உறக்கத்தை பெறுவதற்கான தீர்வு நீங்கள் தினமும் உறங்க செல்வதற்கு முன்னர் உங்கள் தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல்லை வைத்துவிட்டு உறங்குங்கள்.
*பூண்டின் உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கவித்து, தூக்கமின்மை பாதிப்பை சரிசெய்ய உதவுகிறது. பூண்டு நல்ல உறக்கம் தருவது மட்டுமின்றி முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளை பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…