திருமணத்தடை-குழந்தையின்மையை தவிடு பொடியாக்கி அருளும் அர்த்த-ஜாம வழிபாடு!!

Published by
kavitha

சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த  பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக அனைவரும் கொண்டாடி வருகிறோம்.

இத்தகைய சிவராத்திரியை முறையாக வழிபட்டால் அதன் பலன்கள் அளப்பறியது. அவ்வாறு நாகதோஷம்,திருமணத்தடை,குழந்தையின்மை,போன்றவற்றை நீக்கி புது வாழ்க்கை அத்தியாத்தை துவக்கி வைக்கும்  ஆற்றல் கொண்டது மகாசிவராத்திரி

ஒரு முறை ஆதிசேஷன் பூலோகத்தை தன் தலையில் சுமந்து, தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்து உள்ளார்.அவ்வாறு தவித்த ஆதிசேஷன் மகாசிவராத்திரி அன்று -முதல் ஜாமத்தில்  கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரரையும், 2 ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், 3 ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், 4 ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். இந்த ஜாமபூஜையால் மகிழ்ந்த சிவபெருமான் பூமி முழுவதையும் தாங்கக்கூடிய வலிமையை ஆதிசேஷனுக்கு வழங்கினார்.மகாசிவராத்திரி அன்று குறிப்பிட்ட நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள், ராகு- கேதுவால் ஏற்படுகின்ற திருமணத் தடை மற்றும் தள்ளி போகும் குழந்தை பாக்கியமின்மை போன்ற பாதிப்புகள் நீங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.சிவராத்திரி அன்று அம்பிகை நாயகனை வணங்கினால் எண்ணியதை எல்லாம் வாரி வழங்குவர்.இறையை உள்ளுணர்வு மூலமே அறியலாம் அதையும் அறிவ வைப்பது அவனே! சிவாய….நம..

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

13 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

13 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

14 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

14 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

15 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

17 hours ago