சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரெமோ படத்தின் மூலம் விநியோகிஸ்தர் ஆர்.டி.ராஜா முதன் முதலாக 24ஏஎம் நிறுவனம் மூலம் படம் தயாரித்து வெற்றிகண்டார். அதற்கடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் – இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஆர்.டி.ராஜா தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சில காரணங்களால் கே.ஜே.ஆர் பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கே.ஜே.ஆர்.நிறுவனம் தான் சிவகார்திகேயனின் ஹீரோ படத்தை தயாரித்து வருகின்றனர் எனப்து குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா அடுத்ததாக வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த மூன்று படங்களுக்கும் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்ற உள்ளாராம். அதனால் தான் சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…