சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படம் வரும் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை படம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முன்னரே முடிவடைந்து விட்டது.
இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. ரகுல் பிரீத் சிங் இப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். அறிவியல் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு விஞ்ஞானி என தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…