இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு ஆக்ஷன் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வளைத்தளத்தில் செய்திகள் வைரலானது. ஆனால் இயக்குனர் பொன்ராம் சூர்யாவின் படத்தை இயக்குவதால் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு .
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படம் சம்மந்தப்பட்டதால் சந்தித்தாரா அல்லது தனிபட்ட முறையிலான சந்திப்பா என்று உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
கண்டிப்பாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்தியனிடம் படத்தை பற்றி தான் கூறியுள்ளார் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவித்து வருகிறது. மேலும் இந்த கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக வெற்றிதான் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான்கராத்தே திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…
சென்னை : பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.24) "முதல்வர் மருந்தகங்கள்"…
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…