வாஸ்துப்படி, வெற்றுச் சுவரின் அருகில் அமர்ந்திருப்பது நன்மையா? கெடுதலா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்று வாஸ்து சாஸ்திரத்தில், காலியான சுவர் அருகில் அமர்வதை பற்றி தெரிந்து கொள்ளவுள்ளோம். வெறுமையான மனம் பிசாசின் வீடு என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நீங்கள் வேலை இல்லாதபோது, உங்கள் மனதில் நிறைய நல்ல மற்றும் கெட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அதனால் வெளியிலிருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ வந்து வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமரும் பொழுது எதிரே உள்ள சுவரில் எதுவும் இல்லாமல் முற்றிலும் காலியாக இருந்தால், உங்கள் மனதில் எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.
நீங்கள் எதையாவது எதிர்மறை சிந்தனையில் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். இது உங்கள் நம்பிக்கையை குறைக்கும். உங்களுக்கு கெடுதல் விளைவிக்கும். அதனால் தினமும் அமரும் இடத்தில் உள்ள சுவரில் ஒரு நேர்மறையான படத்தை வைக்கவும் அல்லது அந்த சுவரில் உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களின் படத்தை வைக்கவும். இதன் மூலம் உங்கள் மனம் எப்போதும் நேர்மறையாக இருக்கும்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…