வாஸ்துப்படி, வெற்றுச் சுவரின் அருகில் அமர்ந்திருப்பது நன்மையா? கெடுதலா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்று வாஸ்து சாஸ்திரத்தில், காலியான சுவர் அருகில் அமர்வதை பற்றி தெரிந்து கொள்ளவுள்ளோம். வெறுமையான மனம் பிசாசின் வீடு என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நீங்கள் வேலை இல்லாதபோது, உங்கள் மனதில் நிறைய நல்ல மற்றும் கெட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அதனால் வெளியிலிருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ வந்து வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமரும் பொழுது எதிரே உள்ள சுவரில் எதுவும் இல்லாமல் முற்றிலும் காலியாக இருந்தால், உங்கள் மனதில் எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.
நீங்கள் எதையாவது எதிர்மறை சிந்தனையில் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். இது உங்கள் நம்பிக்கையை குறைக்கும். உங்களுக்கு கெடுதல் விளைவிக்கும். அதனால் தினமும் அமரும் இடத்தில் உள்ள சுவரில் ஒரு நேர்மறையான படத்தை வைக்கவும் அல்லது அந்த சுவரில் உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களின் படத்தை வைக்கவும். இதன் மூலம் உங்கள் மனம் எப்போதும் நேர்மறையாக இருக்கும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…