இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து, சூர்யா நடிக்கும் படத்தை எடுக்க உள்ள என்ற தகவல் வெளியானது. சூர்யா சூரரை போற்று படத்தில் நடித்து முடித்து விட்டு, இப்படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்குள் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை கூற அந்த கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடித்து போக தர்பார் படத்தை அடுத்து அந்த படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். ஆதலால் சூர்யா , இயக்குனர் பாலாவிடம் கேட்டிருந்த கதையை சூரரை போற்று படத்தை அடுத்து அந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…