இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து புதிய படம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இது நேற்று முன்தினம் இயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா – சிவா கூட்டணி உறுதியானது
இதற்கு முன்னர் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் ஒரு கதை கூறி ஓகே செய்துவிட்டதாகவும் அந்த படத்தை தான் முதலில் செய்ய போகிறார் என கோலிவுட் எதிர்பார்த்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் தரப்பிடம், ‘ முதலில் சூர்யாவிடம் கதை கூறி ஒப்பந்தம் செய்துவிட்டதால் அந்த படத்தை முடித்து விட்டு அடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்குவதாக’ சிறுத்தை சிவா தரப்பு கூறியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்று கூட பாராமல், தான் முதலில் ஒப்புக்கொண்ட சூர்யா படத்தை முடித்துவிட்டு வருவதாக கூறிய இயக்குனர் சிறுத்தை சிவாவை கோலிவுட் ஆச்சர்யமுடன் பார்க்கிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…