சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக சைர நரசிம்ம ரெட்டி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. அப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்துள்ளார். இந்த படத்தை அடுத்து சிரஞ்சீவி தனது 152வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் முதலில் சிரஞ்சீவிக்கு ஹீரோயினாக நயன்தாரா பேசப்பட்டார். அதன் பின்னர் ஐஸ்வர்யாராயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. தற்போது இலியானாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். யார் ஹீரோயின் என்பதை படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…