சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக சைர நரசிம்ம ரெட்டி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. அப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்துள்ளார். இந்த படத்தை அடுத்து சிரஞ்சீவி தனது 152வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் முதலில் சிரஞ்சீவிக்கு ஹீரோயினாக நயன்தாரா பேசப்பட்டார். அதன் பின்னர் ஐஸ்வர்யாராயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. தற்போது இலியானாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். யார் ஹீரோயின் என்பதை படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…