நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது சுகந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு , ஹிந்தி என பல நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடிகை நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் நேற்று திரைக்கு வந்தது.இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க சென்ற ஆந்திராவின் கோலிமிகுண்டா பகுதியைச் சேர்ந்த பந்தி ஆத்மகுர், கர்னூல் பகுதியைச் சேர்ந்த ரச்சர்லா, கோஸ்பேடு முதலிய 7 போலீசார் பணிநேரத்தில் இந்த படத்தை பார்த்துள்ளார்கள்.திரையரங்கில் படம் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தி என்பதால் ஆந்திராவில் நேற்று பல இடங்களில் பல நலத்திட்டங்கள் தொடங்க பட்டது. இந்நிலையில் போலீசார் கண்டிப்பாக பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை மீறிய காரணத்திற்காக கர்னூல் எஸ்.பி கீரப்பா இவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…