சார், உங்க வீட்ல சின்ன பின் சார்ஜர் இல்லையா என கேட்டு ஒரு இளைஞர், கோத்தபய ராஜபக்சேவின் இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இலங்கையில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து, அங்கு மக்கள் போராட்டம் மிக தீவிரமாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. ஆதலால், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் பதுங்கி இருக்கின்றனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னுடைய அரசு மாளிகையை விட்டு ராணுவத்தின் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசு மாளிகைகளை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கு கட்டுக்கட்டாக பதுங்கு குழியில் இருந்து பணம் எடுப்பது,
நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் ஆடுவது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோ வெளியாகி கொண்டே இருக்கிறது. அதில் இன்றைய ட்ரெண்டிங் என்னவென்றால், கோத்தபயா ராஜபக்சே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு இளைஞர்
சார், உங்க வீட்ல சின்ன பின் சார்ஜர் இல்லையா என கேட்டு மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…