சீனாவில் நேற்று முன்தினம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6ஆக மட்டுமே இருந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,816 ஆக உள்ளது.
சீனாவின் வுகாண் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று உருவான சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்யுள்ளனர்.
சீனாவில் நேற்று முன்தினம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6ஆக மட்டுமே இருந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,816 ஆக உள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையானது 4,632ஆக உள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…