சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரதம் இருக்கும் சாமியார் சிம்பு!

Default Image

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன் அதற்கடுத்ததாக அவர் நடித்து வந்த  கன்னட படமான முப்ஃடீ ரீமேக் திடீரென டிராப் ஆனது.
அதற்கடுத்து அவர் கமிட்டான வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருந்த மாநாடு படமும் டிராப் என செய்திகள் வெளியாகி தற்போது அந்த படம் மீண்டும் தொடங்க உள்ளது.
இந்நிலையில் தற்போது சிம்பு சபரிமலைஐயப்பனை காண தற்போது மாலை அணிந்துள்ளார். இதற்காக 40 நாள் விரதமிருக்க உள்ளார். பின்னர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்