மறுபிறவி எடுத்து வந்த சில்க் ஸ்மிதா..! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

Published by
murugan

நடிகை சில்க் ஸ்மிதா மறைந்து 23 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் நடிகை சில்க் ஸ்மிதா மறக்காமல் உள்ளனர். அதிலும் குறிப்பாக 80 , 90 ரசிகர்கள் மறக்காமல் உள்ளனர்.
நடிகை சில்க் ஸ்மிதா 1980-ம் ஆண்டு “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் சினிமா வாழ்க்கையில்  தமிழ், இந்தி, தெலுங்கு, மற்றும்  மலையாளம் என 450 படங்களில் நடித்து உள்ளார்.
1996 -ம் ஆண்டு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக  அவர் வசித்து வந்த வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அவரைப் போலவே உள்ள ஒரு பெண் “அடுத்த வாரிசு” திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ரஜினியுடன் டூயட் பாடிய “பேசக்கூடாது” என்ற பாடலுக்கு  டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது . ஆனால் இந்த பெண் குறித்த தகவல்கள் தான் யாருக்கும் கிடைக்கவில்லை.

Published by
murugan

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

9 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

11 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

12 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

13 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

14 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

15 hours ago