சாய் சேகர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த அக்.11ம் தேதி திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் “அருவம்”. இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் திரேசா நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் உணவில் உள்ள கலப்படத்தை எடுத்து கூறும் வகையில் உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் ” 7 அல்லது 8 வயதிலே பெண்கள் வயதிற்கு வர காரணம் செயற்கை கோழியை உருவாக்கி விற்கப்படுவது ” என நாம் சாப்பிடும் கோழியின் வளர்ப்பு பற்றியும் அதனால் வரும் பாதிப்பு பற்றி கூறும் வகையில் சித்தார்த் நடித்துள்ளார். இதோ அந்த காட்சி….
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…