தமிழ் சினிமாவில் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கை கொடுக்கவில்லை. இதனால் ஒரு வெள்ளைக்காரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்தும், தங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் நேரத்தை பங்கிடும் வீடியோவையும் இணையத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இவரும் ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு பாட்டிலில் நீரை வைத்துக்கொண்டு அதில் காயின் ஒன்றை மறைத்து வைப்பது போல் மேஜிக் செய்வது போல் ஸ்ரேயா செய்கிறார் அதே அவரது கணவரை பார்க்க சொல்கிறார் ஏன்னென்றால் அதை பார்க்கும் பொழுது அந்த தண்ணிரை அவரது முகத்தில் அடிப்பதற்க்காக சொல்கிறார் அதை அவரது கணவர் கண்டுபித்து விட்டார் இதோ அந்த வீடியோ.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…