பெண்களுக்கு முடி என்றாலே அழகுதான். ஆனால் என்ன அந்த முடி நிலைப்பது தான் இல்லை. காரணம் சரியான பராமரிப்பு இல்லாதது மற்றொன்று சத்துக்குறைவு, இதைப் போக்குவதற்கு இயற்கையான பல வழிமுறைகள் உள்ளது. வாருங்கள் பாப்போம்.
முதலில் காயவைத்த செம்பருத்தி பூவை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்பு செம்பருத்தி பூ 2 ஸ்பூன் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரண்டையும் கலந்து தேவையான அளவு நீர் ஊற்றி குழப்பி வைத்துக் கொள்ளவும். இரண்டு நிமிடத்தின் பின்பு அதை தலையில் பூசிக் கொள்ளவும். அதன் பின் அரைமணி நேரமோ அல்லது ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் முடி உதிர்தல் நீங்கி அழகான பளபளப்பான கூந்தல் விரைவில் கிடைக்கும்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…