அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் நகரின் வாவ்வாடேசாவில் மேஃபேர் ஷாப்பிங் மால் ஒன்று உள்ளது.அங்கு வெள்ளிக்கிழமை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார் .அந்த துப்பாக்கி சூட்டில் 8 நபர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த 8 பேரில் 7 பேர் பெரியவர்கள் மற்றும் ஒரு இளைஞன் ஆவர் . அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் , அவர்களுக்கு பெரிய காயமா என்பது தெரியவில்லை.ஆனால் உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்டவராக வெள்ளையாக தான் இருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர் .மேலும் அந்த நபர் துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டதாகவும் ,மாலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…