கொரோனா பரவலை தடுக்க சீனா எல்லை வழியாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கோடி வரும் நிலையில், அதனை தடுக்கு பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடித்து, அதனை சோதனை செய்தும் வருகின்றனர். ஆனால், வடகொரியாவில் கொரோனா குறித்த எந்தொரு தகவலும் அந்நாட்டு அரசு வெளியாகுவதில்லை.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தல் சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தற்பொழுது சீனா எல்லை வழியாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளதாக வடகொரியாவில் உள்ள அமெரிக்க படைத் தளபதி ராபர்ட் அம்ரம்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…