கொரோனா பரவலை தடுக்க சீனா எல்லை வழியாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கோடி வரும் நிலையில், அதனை தடுக்கு பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடித்து, அதனை சோதனை செய்தும் வருகின்றனர். ஆனால், வடகொரியாவில் கொரோனா குறித்த எந்தொரு தகவலும் அந்நாட்டு அரசு வெளியாகுவதில்லை.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தல் சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தற்பொழுது சீனா எல்லை வழியாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளதாக வடகொரியாவில் உள்ள அமெரிக்க படைத் தளபதி ராபர்ட் அம்ரம்ஸ் தெரிவித்துள்ளார்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…