பிரபல அட்லாண்டா ராப் பாடகர் ட்ரபிள்(வயது 34) நேற்று அதிகாலை ஜார்ஜியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக,ராக்டேல் கவுண்டி ஷெரிப்பின் செய்தித் தொடர்பாளர் ஜெடிடியா கான்டி கூறுகையில்: “மரியல் செமோண்டே ஓர் என அழைக்கப்படும் ட்ரபிள்,அதிகாலை 3:20 மணியளவில் அட்லாண்டாவிற்கு அருகிலுள்ள லேக் செயின்ட் ஜேம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணை சந்திக்க சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்”,என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,ஜமைக்கேல் ஜோன்ஸ் என்பவர் சந்தேகத்திற்குரிய குற்றவாளி என காவல்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். என்பிசி செய்தியின்படி,குற்றவாளியான ஜோன்ஸ் அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து,துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில்,ராப் பாடகர் ட்ரபிள் சுடப்பட்டார் என்றும்,அப்போது அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,ஜமைக்கேல் ஜோன்ஸுக்கு எதிராக கொலை,வீடு புகுந்து தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…