எண்ணெயை அகற்ற இந்தியாவின் உதவியை நாடிய மொரிசியஸ்.
ஜப்பானிய எண்ணை கப்பலான எம்.வி.வகாஷியோ, மொரிசியஸ் கடலில் சென்றபோது பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 1,100 டன் கடலில் கொட்டியது. இதனை அகற்றுவதற்காக தற்போது மொரிசியஸ் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
இது குறித்து கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், இந்திய கடலோர காவல்படை மாசு கட்டுப்பாட்டு குழு மொரிசியஸ் உடன் இணைந்து பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயல்படப் போவதாக தெரிவித்துள்ளது மேலும் எண்ணெயை அகற்ற ரிவர் பூம்ஸ், ஸ்கிம்மர்கள் உள்ளிட்ட மாசு கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…