பவளப்பாறையில் மோதிய கப்பல்! எண்ணெயை அகற்ற இந்தியாவின் உதவியை நாடிய மொரிசியஸ்!

Default Image

எண்ணெயை அகற்ற இந்தியாவின் உதவியை நாடிய மொரிசியஸ்.

ஜப்பானிய எண்ணை கப்பலான எம்.வி.வகாஷியோ, மொரிசியஸ் கடலில் சென்றபோது பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 1,100 டன் கடலில் கொட்டியது. இதனை அகற்றுவதற்காக தற்போது மொரிசியஸ் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.

இது குறித்து கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், இந்திய கடலோர காவல்படை மாசு கட்டுப்பாட்டு குழு மொரிசியஸ் உடன் இணைந்து பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயல்படப் போவதாக தெரிவித்துள்ளது மேலும்  எண்ணெயை அகற்ற ரிவர் பூம்ஸ், ஸ்கிம்மர்கள் உள்ளிட்ட மாசு கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்படும் என்றும்  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்