கண்ணீர் விட்டு அழுத கவர்ச்சி நடிகை! திருமண வாழ்வில் நடந்த சோகம் !

Published by
Priya

நடிகை ராக்கி சாவந்த் பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகை. இவர் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த் சன்னி லியோனுக்கு போட்டியாக பல படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது.இந்நிலையில் அவரது கணவர் ரித்தேஷ் தற்போது லண்டனில் இருக்கிறார். தற்போது இவர் திருமண வாழ்வில் எதோ பிரச்சனை நடந்துள்ளது போல் தெரிகிறது.

தற்போது நடிகை ராக்கி சாவந்த் அவரது கவலையை அவரது கணவரிடம் கூறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.நீங்கள் சொல்வதை செய்வேன் .கண்டிப்பாக செய்வேன்.என்னை புறக்கணிக்காதீர்கள் என்று அவர் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ ,

Published by
Priya

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

5 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

42 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago