2009ஆம் ஆண்டு தன்னை கற்பழித்ததாக கூறிய முன்னாள் அமெரிக்க மாடல் கேத்ரின் மயோர்கா ரொனால்டோவிடம் 580 கோடி இழப்பீடு கோரியுள்ளார்.
போர்ச்சுக்கல்லின் புகழ்பெற்ற கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவர் கடந்த 2009ஆம் ஆண்டு கேத்ரின் மயோர்கா எனும் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் மாடல் அழகி கேத்ரின் மயோர்காவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இதுகுறித்து அமெரிக்க முன்னால் மாடல் அழகி கேத்ரின் மயோர்கா அவர்கள் தனக்கு ரொனால்டோ பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக பணம் ஒப்பந்தம் செய்தார் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மயோர்கா இது குறித்து பேசியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க மாடல் மயோர்கா அவர்கள், ரொனால்டோ தனக்கு 580 கோடி இழப்பீடு வேண்டும் என கோரியுள்ளார். அதாவது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாற்காகவும், தனது கடந்த கால மற்றும் எதிர்காலத்தில் தனக்கு உள்ள அவமானத்திற்க்காகவும் இந்த தொகையை கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…