விராத் கோலி செய்யும் தவறை சுட்டிக்காட்ட அணியில் யாரும் இல்லையா ?முன்னாள் அதிரடி வீரர் காட்டம் …..

Default Image

இந்த ஆண்டு நடைபெற்ற  இந்தியா மற்றும்  தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் தற்போது முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார்.
Image result for kohli-sehwag
கேப்டன் கோலியின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில், தற்போதைய இந்திய அணியில் யாரும் இல்லை என முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு அணியிலும் இரண்டு மூன்று வீரர்கள் கேப்டனின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பார்கள் என்றும், ஆனால் தற்போதைய இந்திய அணியில் அத்தகைய வீரர்களை காணமுடியவில்லை என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.
Image result for kohli-sehwag

சிறப்பாக விளையாடி வரும் கேப்டன் விராட் கோலி, தன்னளவு மற்ற வீரர்களும் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும், இந்த எதிர்பார்ப்பே கேப்டன் கோலி தவறான முடிவுகளை எடுக்க காரணமாக இருப்பதாகவும் சேவாக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்