அழிந்து வரும் பென்குயின்களை காக்க தனி கூடாரம் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
இன்று அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் அழிந்து வருகின்றன. இதனை காப்பாதற்காக வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் அழிந்து வரும் பென்குயின்களை காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 10 லட்சம் பென்குயின்கள் இருந்த நிலையில், தற்போது 13 ஆயிரம் பென்குயின்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, கால சூழ்நிலை மாற்றம் மற்றும் இனப்பெருக்க சீர்கேடு காரணமாக அழிந்துவரும் பென்குயின் இனத்தை காப்பாற்றுவதற்காக தனி கூடாரங்கள் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…