சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து பாராட்டியதாகவும், திரையரங்குகளில் முதலில் வெளியிட அறிவுறுத்தியதாகவும் இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நிசப்தம் என்ற படம் ஒரு திரில்லர் கலந்த படமாகும். இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்ள் மீடியா ஃபாக்ட்றி தயாரிக்கிறது.
மேலும் இந்த படத்தை தெலுங்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. இந்த படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியா னதை படத்தின் இயக்குனர் திரையரங்குகளில் தான் முதலில் வெளிவரும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் நிசப்தம் படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் வழங்கி சென்சார் ஆகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதை அடுத்து முதலில் இந்த படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து பாராட்டியதாகவும், திரையரங்குகளில் முதலில் வெளியிட அறிவுறுத்தியதாகவும் இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…