தேசிய கீத பாடலுக்கு எழுந்து நிற்காத பெண்கள்,இளைஞர்களால் பரபரப்பு ..!

Published by
murugan

பெங்களூரில் அக்டோபர் 23-ம் தேதி பி.வி.ஆர் ஓரியன் மாலில் உள்ள  ஒரு திரையரங்கில் “அசுரன்” திரைப்படத்தின் போது  2 பெண்கள் , 2 இளைஞர் தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காத அவர்களிடம் நாட்டுக்காக  52 வினாடிகளை எழுந்து நிற்க முடியவில்லையா..?ஆனால் இங்கே உட்கார்ந்து மூன்று மணி நேர திரைப்படத்தைப் பார்க்க உங்களால் முடிகிறது. என ஒரு பெண் கேட்டு உள்ளார். மேலும்  “நீங்கள் பாகிஸ்தான் பயங்கரவாதியா?” என கேட்டார்.

அந்த வீடியோவை கன்னட நடிகர்கள் அருண் கவுடா, பி.வி. ஐஸ்வர்யா பகிர்ந்து உள்ளனர். “தேசிய கீதம் வந்தபோது, ​​இவர்கள் நிற்கவில்லை. இவர்களைப் பாருங்கள். அவர்களின் முகங்களை மீண்டும் ஒரு முறை பாருங்கள் அருண் கவுடா கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யா எழுந்து நிற்க முடியாவிட்டால் திரையரங்கில் இருந்து வெளியேறும்படி கூறினார். “எங்கள் வீரர்கள் காஷ்மீரில் எங்களுக்காக போராடுகிறார்கள், நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள் என கூறினார்.  தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காத நபர்களின் விவரங்களைக் கேட்டு  பி.வி.ஆர் மாலுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
 

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

22 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

22 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago