தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் படமெடுத்து வருகிறார் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் வெளியான காலகட்டத்தை விட, சில ஆண்டுகள் கழித்து கொண்டாடப்படுகின்றன. அப்படி அவர் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் கொண்டாடப்பட்டன. கடைசியாக வெளியாக என்.ஜி.கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று சரியான வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில் மீண்டும் செல்வராகவன் தனது தம்பியை வைத்து புது படம் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தான் தயாரிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து,
தந்து டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன், ‘ திரைக்கதை எழுதும் பணி தொடங்கியது. என பதிவிட்டு ஒரு லேப்டாப் புகைப்படத்தையும் அதனருகில் ஒரு புத்தர் சிலையும் உள்ளது போல ஒரு பதிவை இட்டுள்ளார். அதற்கு கிழே ரசிகர்கள் இது புதுப்பேட்டை 2வா,இல்லை ஆயிரத்தில் ஒருவன் 2வா என கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…