அழகான பெண்ணை பார்த்தால் அடுத்த நிமிஷம் திருமணம் – தாய்லாந்து மன்னருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Published by
Rebekal

அழகான பெண்ணை பார்த்தால் அடுத்த நிமிஷமே திருமணம் செய்துகொள்ளும் தாய்லாந்து மன்னருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையிலும் மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய நபர் தான் பிரதமராக அல்லது முதல்வராக நாட்டை ஆளுகை செய்கின்றனர். இது மக்களாட்சி ஆனால் மக்களாட்சிக்கும் மன்னர் ஆட்சிக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஓமன், தாய்லாந்து, சவுதி அரேபியா, சூடான் ஆகிய பல்வேறு நாடுகளில் முடியாட்சி என அழைக்கப்படக்கூடிய மன்னர் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

தாய்லாந்து நாட்டில் தற்போது நடைபெறக்கூடிய மன்னரின் ஆட்சி கொடும் மோசமானதாக இருப்பதாக நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் மன்னரை விமர்சித்தாலே அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளதாம். பழங்கால மன்னர்கள் போல தாய்லாந்து மன்னர் தற்போது ஆட்சி செய்கிறாராம்.

அதாவது, பொறுப்பு முழுவதையும் மந்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு மக்களின் வரி பணத்தை வைத்து எந்நேரத்திலும் எப்பொழுதும் அந்தபுரத்தில் அழகிகளுடன் மது அருந்திவிட்டு கும்மாலம் போடுவது தான் இவரது வேலையாம். இவருக்கு 30 பில்லியன் பவுன்ட் சொத்து இருப்பதுடன் நான்கு மனைவிகளும் சில செல்லப் பிராணிகளும் உள்ளது.

தாய்லாந்தில் மன்னரை தான் கடவுளாக வணங்கி வந்தனர். ஆனால், தற்போது ஆட்சி புரியக்கூடிய மன்னர் மஹா வஜிரலோங்கார்ன் மிக மோசமானவராக இருப்பதுடன் அழகான பெண்கள் யாரையாவது பார்த்தால் உடனடியாக அவரை திருமணம் செய்து ராணி ஆக மாற்றி விடுவாராம்.

இந்நிலையில், இவரது ஆட்சி பிடிக்கவில்லை எனவே புதிய அரசியல் சாசனம் வேண்டும் எனவும் மன்னரின் உரிமைகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தற்போது தாய்லாந்தில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

தவெக பூத் கமிட்டி மாநாடு : எங்கு எப்போது? விஜய் வருகை., முக்கிய விவரங்கள் இதோ…

தவெக பூத் கமிட்டி மாநாடு : எங்கு எப்போது? விஜய் வருகை., முக்கிய விவரங்கள் இதோ…

சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…

19 minutes ago

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

11 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

11 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

12 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

13 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

14 hours ago