பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட அலை! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் , கடந்த சில நாட்களாகவே, இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், மீண்டும் இரண்டாம் முறையாக ஊரடங்கு அமல்படுத்த  முடியாது என்பதால், வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து கட்டுப்பாடுகளையும், பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். மேலும், உலக சுகாதார அமைப்பு, வைரஸை கட்டுப்படுத்தியதற்காக, பாகிஸ்தானை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்