இன்று உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் இயற்கையை சார்ந்து வாழும் உயிரினங்களை, மனிதன் தனது சுயநலத்திற்காக அளித்து வருகிறான். இந்த இயற்கையையோ அல்லாது இயற்கையை சார்ந்த உயிரினங்களை அளிப்பது, நமது வாழ்வாதாரத்தை தான் பாதிக்கும் என்பதை, உயிரினங்களை அழிக்கும் எந்த மனிதர்களும் உணருவதில்லை.
இந்நிலையில், புதிய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதிலும் உள்ள காடுகள் மற்றும் புல்வெளிகளில் பூச்சிகள், தேனீக்கள் அழிந்து வருவதாக தெரிகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், அதிக அளவு விவசாய நிலங்களும், பூச்சிகொல்லி ரசாயனமும் தான் என கூறப்படுகிறது.
இந்த உயிரினங்களின் அழிவு சுற்றுசூழலில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அழிவின் தொடக்கம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…