செப்டம்பர் 1 முதல் வுஹானில் பள்ளிகள் திறப்பு.!

Published by
murugan

வுஹானின்  செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸின் பிறப்பிடம் என  வுஹான் நகரை கூறப்படுகிறது.  இந்நிலையில், மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள ஆரம்ப பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன என்று நகராட்சி அரசு தெரிவித்துள்ளது.

வுஹானில் 2,842 நடுத்தர மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மாணவர்கள் உள்ளனர்.  மாணவர்கள் வளாகத்தில் முகமூடி அணியத் தேவையில்லை, பள்ளி வெளியே முகமூடிகளை அணியவும், முடிந்தால் பொது போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

18 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago