இங்கிலாந்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இங்கிலாந்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 40% பள்ளிகள் மட்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பதை அடுத்து புது கல்வியாண்டில் காலெடுத்து வைக்கும் மாணவர்கள் பெரிதும் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரிட்டன் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் கட்டாயமாக ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மாணவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…