நடிகர் சத்யராஜ் மகனும் , நடிகருமான சிபிராஜ் மகன் தீரன். இவர் கடந்த 9, 10 தேதிகளில் புனேயில் நடைபெற்ற தேசிய அளவிளான டோக்வாண்டோ போட்டி கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
தனது மகன் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதை டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சிபிராஜ் பதிவிட்டு உள்ளார். அதில் எனது மகன் தீரன் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.
சிபிராஜ் மகன் தீரன் 2 தங்கப் பதக்கங்களை வென்றதிற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…