இயக்குனர் மணிரத்னம் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்.இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இருக்கிறார்.இந்த படத்தில் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் , விக்ரம், சத்யராஜ் ,அமிதா பச்சன் என பலரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
இந்த படம் மிக பெரிய பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே நடிகர் சத்யராஜ் குணசித்திர வேடத்தில் கடப்பாவாக நடித்து “பாகுபலி” படத்தில் மிக பெரிய புகழை பெற்றார்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சத்யா ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார்.ஆனால் மணிரத்னம் இந்த படத்தில் நடிக்கும் போது 6 மாதம் நடுவில் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட இந்த படத்தில் இருந்து நடிகர் சத்யராஜ் விலகியுள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…