சரும பிரச்சனைகளுக்கு துளசி பேஸ் பேக்….!!!!

Default Image

இன்றைய தலைமுறையினர் அதிகமாக பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று சருமம் பிரச்சனைகள் தான். இளம் சமுதாயத்தினர் எப்பொழுதும் தங்களது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் அதற்காக பல வழிகளில் முயற்சி செய்து தீர்வு கிடைக்காதவர்கள் இந்த பேஸ் பேக்கை செய்து பாருங்கள்.
துளசி இலையை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றபடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்