சரும நிறத்தை பளிச்சென்று ஆக்கும் பீட்ரூட் மாஸ்க்…!!!

Default Image

சருமத்தை வெள்ளையாக்க நாம் பல முறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நாம் கையாளும் முறைகள் எல்லாம் கெமிக்கல் கலந்த க்ரீம்களையே கையாள்கிறோம். இயற்கயான முறையில் நாம் யாரும் சாருமத்தை அழகு படுத்துவதில் நாட்டம் காட்டுவதில்லை.

சந்தனப் போட்டியில் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக்க கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் குளித்தால் சருமம் இளமையாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்