சர்க்கரை நோய்க்கு தீர்வாக அமையும் ஆவாரம்பூ….!!!

Default Image

சர்க்கரை நோய் என்பது மனிதனுடைய வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க கூடியது. ஏனென்றால் நமது உடலில் ஏற்படும் சிறிய புண்கள் ஆறாது என்ற நிலைக்கு வந்து முதலில் நம் உறுப்புகளில் ஏதாவது ஒன்றை இழக்க நேரிடும். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நமது உயிருக்கே உலை வைத்து விடுகிறது.
இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, ஆவாரம்பூ இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி சுத்தமான துணி கொண்டு கால்களில் கட்டிக்கொண்டால் அது குணமாகிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்