அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர் பல்கலை கழகத்தில் சட்டம் பயின்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சரிதா கோமதி ரெட்டி, தற்போது நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் அசோக் மைக்கேல் பிண்டோவை உலக வங்கியின் குழுமத்தில் உள்ள பன்னாட்டு புராணமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியில் (ஐ.பி.ஆர்.டி) அமெரிக்காவின் பிரதிநியாக ட்ரம்ப் நியமித்திருந்தார்.
இதே போல தற்போது, புதியதாக நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சரிதா கோமதிரெட்டியை அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார். இதற்கான ஒப்புதலை செனட் சபைக்கு அவர் அனுப்பியுள்ளார். இவர் அமெரிக்க மேல்முறையீடு நீதிமன்றத்தில் சட்ட எழுத்தாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…