ரீமேக் படமொன்றில் துப்பறியும் நிபுணராக நடிக்கும் சந்தானம்.!

Published by
பால முருகன்

“ஏஜன்ட் சாய் சீனிவச அத்ரேயா” என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் துப்பறியும் நிபுணராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம்.பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது பாரிஸ் ஜெயராஜ்,டிக்கிலோனா ,சபாபதி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது சந்தானம் ஒரு தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்”ஏஜன்ட் சாய் சீனிவச அத்ரேயா” தெலுங்கில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.அதில் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும், மேலும் இந்த படத்தில் துப்பறியும் நிபுணராக சந்தானம் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கூறப்படுகிறது.நகைச்சுவை கலந்த திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தினை மனோஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.இவர் வஞ்சகர் உலகம் என்ற படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்
Tags: #Santhanam

Recent Posts

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.…

44 minutes ago

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

2 hours ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

2 hours ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

11 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

11 hours ago