நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிஸ்கோத் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்ததாக பாரிஸ் ஜெயராஜ் மற்றும் டிக்கிலோனா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்தாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம், அந்த படத்தை இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிகர் சந்தானம் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது, மேலும் இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…