நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிஸ்கோத் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்ததாக பாரிஸ் ஜெயராஜ் மற்றும் டிக்கிலோனா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்தாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம், அந்த படத்தை இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிகர் சந்தானம் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது, மேலும் இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…